The giver is Saneeswaran அள்ளி கொடுப்பவர் சனீஸ்வரன்
சனீஸ்வரன் என்று சொன்னாலே கஷ்டத்தை மட்டும்தான் தருவார் என்று நினைத்து உள்ளார்கள் ஆனால் சனீஸ்வரன் அளவுக்கு அதிகமான நன்மையும் தருபவர். நாம் இந்த பிறவியில் செய்து கொண்டிருக்கும் நல்லது, கெட்டது அறிந்து சனீஸ்வரன் நமக்கு தரும் பலன்களும் அமையும்.
நாம் முன்னோர்களுக்கு செய்யும் பரிகாரங்களை காகத்தின் வடிவில் அவர்களிடம் கொண்டு சேர்ப்பதும் சனீஸ்வர பகவான் தான் என்று சொல்லப்படுகிறது. கஷ்டப்பட்டவர்களுக்கு நாம் உதவினால் சனீ பகவானுக்கு நாம் இஸ்டபட்டவர்களாக ஆகிவிடுவோம் ஒருவர் வாழ கூடிய நாள்களை அதிகப்படுத்தவும்,அவர்கள் செய்த பாவங்களை நீக்கவும் காரணமாக இருப்பவர் சனீஸ்வர பகவான் தான்.
சனீ பகவானை சனிக்கிழமை அன்று வணங்கினால் நல்லது நடக்கும். சனீ பகவானை வணங்கினால் கஷ்டத்தில் இருப்பவன் பணக்காரன் ஆகிவிடுவான். அதே சமயம் சனீ பகவானின் கோபத்திற்கு பலியாகமல் இருப்பதற்கு சனிக்கிழமையில் காகத்திற்கு உணவு வைப்பதால் சனீ தோஷத்தை நீக்கி அதன் பாதிப்புகளை குறைத்து நன்மைகள் பெற செய்யும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…