முதல் அவதாரம் – வக்கிரதுண்டா
சிங்க வாகனத்தில் விநாயகப் பெருமான்வந்து மட்சராசுரனுடன் போரிட்டு, வெற்றி பெறுவார்.
இரண்டாவது அவதாரம் – ஏகதந்தம்
மாதாசுரன் என்ற அசுரனை அழிப்பதற்காக விநாயகரின் அவதாரம்.
மூன்றாவது அவதாரம் – மகோதரா
மோகாசுரன் என்ற அசுரன் இருந்து உலகத்தை காப்பதற்காக அவதாரம்.
நான்காவது அவதாரம் – கஜானனம்
பேராசைக்கு காரணமான லோபாசுரன் என்ற அசுரனை வதம் செய்ய விநாயகர் அவதாரமாகும்.செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் மகன் ஆவான் லோபாசுரன்.
ஐந்தாவது அவதாரம் – லம்போதரா
கோபத்திற்கு காரணமானகுரோதாசுரனை லம்போதர அவதாரம்.
ஆறாவது அவதாரம் – விகடா
காமத்திற்கு காரணமான காமாசுரனை அழிப்பதற்காக விநாயகர், மயில் மீது அவதாரம் கொண்ட விகடா அவதாரமாகும்.
ஏலாவது அவதாரம் – விக்னராஜ
ஷேசநாகத்தின் மீது விநாயகப் பெருமான் அவதாரம் விக்னராஜ ஆகும்.
எட்டாவது அவதாரம் – தூம்ரவர்ணன்
அகங்காசுரனை அழிப்பதற்காக விநாயகர் எடுத்த தூம்ரவர்ணன் .
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…