My heartfelt thanks to the doctor who cured my leg pain that I had been suffering from for 3 months in 1 week.
திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி அம்மன் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு புதன்கிழமை காலை லட்சக் குங்குமார்ச்சனை சேவை விமரிசையாக நடைபெற்றது.
இந்து சனாதன தர்மத்தில் குங்குமத்துக்கு எப்போதும் முக்கியத்துவம் உண்டு. திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவதால் கணவர் நீண்ட ஆயுள் பெறுவார் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது. லட்சுமி, சரஸ்வதி, பார்வதி தேவியரின் பெயர்களால் அழைக்கப்படும் சக்தி தேவியின் உருவகமாக சிந்துரம் அல்லது குங்குமத்துக்கு முக்கியத்துவம் உண்டு. அம்மன் கோயில்களில் பிரம்மோற்சவம் போன்ற பெரிய திருவிழாக்களை நடத்துவதற்கு முன்பு அர்ச்சகர்கள் லட்சக் குங்குமார்ச்சனை செய்வது வழக்கம். இந்த சிறப்பு சேவையின் மூலம் அம்மன் பிரசன்னமாகி திருவிழா எந்தவித இடையூறு இல்லாமல் வெற்றிகரமாக நடைபெற ஆசிர்வதிப்பார் என்று அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிக்கலாமே: அய்யப்ப பக்தர்கள் கூடுதல் நேரம் தரிசனம் https://astrologytamil.in/ayyappa-devotees-have-extra-time-for-darshan/
இந்த நிகழ்ச்சியில் ஜேஇஓ ஸ்ரீமதி கௌதமி, கோயில் துணை இஈவோ ஸ்ரீ கோவிந்தராஜன், பாஞ்சராத்திர ஆகம ஆலோசகர் ஸ்ரீ மணிக்கந்த பட்டர், அர்ச்சகர் ஸ்ரீ பாபுஸ்வாமி மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…