latest news
பஞ்சமியில் வாராஹி வழிபாடு
பஞ்சமி திதியானது (Panchami Tithi) அமாவாசை முடிந்த ஐந்தாம் நாளும், பௌர்ணமி முடிந்த ஐந்தாம் நாளும் பஞ்சமி திதியாக கணக்கிடப்படுகிறது,
இந்நாளில் விரதமிருந்து வாராகி தேவியை வழிபாடு செய்தால் வேண்டிய வரம் அருளும் வாராகி தேவி.
நமது ஆத்மா சந்தோசம் அடைய என்ன செய்ய வேண்டும்?https://astrologytamil.in/2024/06/05/what-should-we-do-to-make-our-soul-happy/
வாராகி அம்மனுக்கும் பஞ்சமி திதியில் ஐந்து முகம் கொண்ட விளக்கினை ஏற்றி அம்மன் துதி போற்றி வழிபட பஞ்சமி சிறந்த நாளாகும்.
வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி என இரண்டு முறை வரும் நாட்களில் பஞ்சமி திதியிலும் விரதம் இருந்து வாராகி அம்மனை வழிபட கடன் தொல்லை, வறுமை மற்றும் துன்பங்கள் நீங்கி நன்மை கிடைக்கும்.
