Connect with us

புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை மாவிளக்கு பூஜை எடுப்பது ஏன்?

Why take Mavilaku Pooja on Saturday in the month of Puratasi

INFORMATION

புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை மாவிளக்கு பூஜை எடுப்பது ஏன்?

புரட்டாசி சனிக்கிழமை விரதம்:

                                     புரட்டாசி சனிக்கிழமை விரதம் திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது.வேங்கடேசன் அவதாரம் தனித்துவமானது, மற்ற தசாவதாரங்களில் இல்லாத சிறப்புகள் கொண்டது.பக்தர்களின் நலனுக்காகவே திருமலையில் எழுந்தருளி இருக்கிறார்.

மாவிளக்கு பூஜை:

                                     வேங்கடேசப் பெருமாள் மற்றும் அலமேலுமங்கையின் படத்தை அலங்கரித்து, இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்ற வேண்டும். ராகுகாலம், எமகண்டம் போன்ற தினக்கிரக காலங்களைத் தவிர்த்து நல்ல நேரத்தில் மாவிளக்கேற்ற வேண்டும். அரிசி மாவு, வெல்லம், இளநீர், பஞ்சு, நெய் போன்றவற்றைப் பயன்படுத்தி மாவிளக்கு தயாரிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே :
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் 
https://astrologytamil.in/pilgrims-flock-to-tirupati/

பலன்கள்:

புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை விரதம் மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் பெருகும். துன்பங்கள் விலகி நன்மைகள் உண்டாகும்.

More in INFORMATION

To Top