குரு அருள் இருந்தால் திருவருள் நிச்சயம் கிட்டும்.குருவின் பார்வை பலம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.மகிழ்ச்சியும், நன்மைகளும் வாழ்வில் நிலைத்திருக்கும் ஓர் பொன்னான காலமாக குரு திசை நடக்கும் காலமாகும்.
குபேர யோகம் பெரும் கன்னி
குரு உதயத்தால் செல்வத்திற்கு அதிபதியான குபேர யோகம் பெரும் கன்னிராசி அன்பர்கள். முழு நம்பிக்கையுடன் வேலைகளை செய்தல் உங்கள் திறமைக்கு ஊக்கதொகையும் கிடைக்கும்.தொழிலில் சூழ்நிலைகள் மாறி இனி பொன்னான காலமாகும்.
வெற்றி வாகை சூடும் ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் கடின உழைப்புக்கு பலன்களை கேட்காமல் உங்களை வந்தடையும்.மரியாதை மற்றும் பதவி உயர்வு உங்கள் தரத்தை உயர்த்தும்.
இனி டென்ஷன் இல்லா மீனம்
குரு உதயத்தைப் பயன்படுத்தி பண வரவு உங்களை தேடி வரும்.
வாய்ப்புகளுக்கு சரியாக பயன்படுத்தினால் நீங்கதான் ஆட்டத்தின் ராஜாவாக இருப்பீர்கள்.
நிதியும் நீதியும் துலாம் ராசிக்கு
பொருளாதார நிலை பத்தி இனி கவலை வேண்டாம் உங்கள் சொத்து பிரச்சனைகள் நீதியுடன் சொத்தும் உங்களை தேடி வரும். நிதி ஆதாயத்தை பெற்றோரின் பேச்சை கேட்டு நடந்தால் நீதிக்கும் பஞ்சமிருக்காது.
புதிய அத்தியாயத்தில் சிம்மம்
இன்று நீங்கள் எடுக்கும் தனித்துவமான முடிவுகள் எதிர்காலத்தில் பெரிதும் பாராட்டப்பெறுவீர்கள். புதிய முயற்சிக்கு குருவருள் கிடைக்கும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…