tirupati crowd today
திருமலை திருப்பதி தேவஸ்தானம், பக்தர்களுக்கு வார இறுதி நாட்களில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, சனி மற்றும் ஞாயிறு நாட்களில் அதிகமான பக்தர்கள் திருமலை திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளை தரிசிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்த வார இறுதியில் மட்டும் 1,72,565 பேர் ஸ்ரீவரை தரிசித்துள்ளனர். சனிக்கிழமை 88,076 பேரும், ஞாயிறுக்கிழமை 84,489 பேரும் ஸ்ரீவரை தரிசித்தனர்.
நாராயணகிரி ஷெட்களில் புதிதாக அமைக்கப்பட்ட சேவை வரிசை காரணமாக பக்தர்கள் காத்திருப்பு நேரம் குறைந்துள்ளது.
இதையும் படிக்கலாமே: ஸ்ரீ கிருஷ்ணரின் பதினாறாயிரம் மனைவிகளை எப்படி மணந்தார்? https://astrologytamil.in/how-did-sri-krishna-marry-sixteen-thousand-wives/
இவ்வாறு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பொதுத் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…