ஏலக்காய், மசாலாப் பொருளாக மட்டுமல்லாமல், ஆன்மீக ரீதியாகவும் பல நம்பிக்கைகள் மற்றும் பயன்பாடுகளைக் கொண்டுள்ளது , இந்து மதத்தில், ஏலக்காய் பல ஆன்மீக நம்பிக்கைகளுடனும் சடங்குகளுடனும் தொடர்புடையது. மகாலட்சுமிக்கு ஏலக்காய் மிகவும் விருப்பமான பொருள் என்று நம்பப்படுகிறது.
வெள்ளிக்கிழமைகளில், லட்சுமி படத்திற்கு முன் 9 ஏலக்காய்களை சாத்தி, தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், செல்வம் மற்றும் செழிப்பு பெருகும் என்று நம்பப்படுகிறது , பணப்பெட்டியில் 3 ஏலக்காய்களை வைத்தால், பணம் வீண் விரயமாகாமல் சேரும் என்ற நம்பிக்கை உள்ளது.
எச்சரிக்கை(warning) : ஏலக்காய்க்கு சிலருக்கு ஒவ்வாமை (Allergies) இருக்கலாம். பயன்படுத்துவதற்கு முன் சோதித்து பார்க்கவும். கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் ஏலக்காய் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…