INFORMATION
இந்த வார கோயில் திருவிழாக்கள்
செப்டம்பர் 29 (செவ்வாய்)
- பிரதோஷம் இந்த நாள் சிவபெருமானுக்கு உகந்த நாள். பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
- திருநெல்வேலி காந்திமதி அம்மன் திருக்கல்யாணம் அதிகாலை திருக்கல்யாணம் நடைபெறும்.
- சுவாமிமலை முருகன் கோவிலில் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை அணிவிக்கப்படும்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஆண்டாள் திருமஞ்சனம் நடைபெறும்.
செப்டம்பர் 30 (புதன்)
- திருவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் பால் அபிஷேகம் நடைபெறும்.
- வீரவநல்லூர் மரகதாம்பிகை கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.
அக்டோபர் 1 (வியாழன்)
- தீபாவளி பண்டிகை.
- மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சாற்றப்படும்.
- திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் இந்த இரு கோவில்களிலும் உற்சவம் தொடங்கும்.
- திருநெல்வேலி காந்திமதி அம்மன் கோவிலிலும் ஊஞ்சல் உற்சவம் தொடரும்.
இதையும் படிக்கலாமே: யோகம், அதிர்ஷ்டம், வெற்றி போன்ற நல்ல விஷயங்கள் நடக்க இந்த மலர்களைப் பயன்படுத்தி வழிபடுங்கள் https://astrologytamil.in/worship-using-these-flowers-for-good-things-like-yoga-luck-success-etc/
அக்டோபர் 2 (வெள்ளி)
- அமாவாசை.
- திருநெல்வேலி காந்திமதி அம்மன் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும்.
- வீரவநல்லூர் மரகதாம்பிகை ஊஞ்சல் உற்சவம் தொடரும்.
- சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம் நடைபெறும்.
- திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும்.
அக்டோபர் 3 (சனி)
- மதுரை பழமுதிர் சோலை முருகன் மகா அபிஷேகம் மற்றும் அன்ன வாகனத்தில் பவனி நடைபெறும்.
- திருநெல்வேலி காந்திமதி அம்மன் ஊஞ்சல் உற்சவம் தொடரும்.
- வள்ளியூர் முருகன் பூத வாகனம் மற்றும் கிளி வாகனத்தில் பவனி நடைபெறும்.
அக்டோபர் 4 (ஞாயிறு)
- குமாரவயலூர் முருகன் சேஷ வாகனத்தில் பவனி நடைபெறும்.
- வள்ளியூர் முருகன் ஏக சிம்மாசனம் மற்றும் வெள்ளி மயில் வாகனத்தில் பவனி நடைபெறும்.
- பழமுதிர் சோலை முருகன் காமதேனு வாகனம் மற்றும் தங்க ரதத்தில் பவனி நடைபெறும்.
அக்டோபர் 5 (திங்கள்)
- சிக்கல் சிங்காரவேலர் மோகன அவதாரம் மற்றும் தங்க மயில் வாகனத்தில் பவனி நடைபெறும்.
- உத்திரமாயூரம் வள்ளலார்சந்திரசேகரர் புறப்பாடு நடைபெறும்.
- திருவட்டாறு சிவபெருமான் பவனி நடைபெறும்.
- சங்கரன்கோவில் கோமதியம்மன்புஷ்ப பாவாடை தரிசனம் நடைபெறும்.
