Connect with us

ஆதிசேஷ வாகனத்தில் ஸ்ரீ மலையப்ப சுவாமி

Sri Malayappa Swamy in Adisesha Vahanam

INFORMATION

ஆதிசேஷ வாகனத்தில் ஸ்ரீ மலையப்ப சுவாமி

திருமலையில் நவம்பர் 5-ம் தேதி நாகுல சதுர்த்தி திருவிழா பொருட்டு, இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஆதிசேஷ வாகனத்தில் ஸ்ரீ மலையப்ப சுவாமி உடன் இருக்கும் தெய்வங்களுடன் காட்சி அளிப்பார்.

பழங்கால இதிகாசங்கள், சர்ப்பராஜா ஆதிசேஷன் ஜெகந்நாதனுக்கு வாழ்விடமாகவும், படுக்கையாகவும், சிம்மாசனமாகவும் இருந்து சிறப்பு சேவைகளை செய்ததாகக் கூறுகின்றன.

இதையும் படிக்கலாமே:
சபரிமலை பக்தர்களுக்கான ரூ.5 லட்சம் காப்பீட்டு திட்டம் 
https://astrologytamil.in/5-lakh-insurance-scheme-for-sabarimala-devotees/

இவ்வாறு தன் பிரியமான பக்தனான ஸ்ரீ ஆதிசேஷன் மீது உடன் இருக்கும் தெய்வங்களுடன் திருவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்புரிவதோடு, சரணாகதி செய்யும்படியும் அழைக்கிறார்.

அதனால்தான் பிரம்மோற்சவ வாகன சேவைகளில் முதல் முக்கியத்துவம் ஆதிசேஷனுக்கே அளிக்கப்படுகிறது.

More in INFORMATION

To Top