#Glory of Wednesday Pradosha
பொன்னு கிடைத்தாலும் புதன்கிழமை வரமாட்டேனு சொல்வாங்க. அது உண்மைதான். ஏனென்றால், புதன்கிழமை பிரதோஷம் செல்வம் (Wealth), அறிவு (knowledge), நற்பலன்கள் (virtues) நிறைந்த ஒரு சிறப்பு நாள்.
இந்த நாளில் சிவபெருமானை தரிசித்தால், சிவகுமாரன் முருகனைப் போல புத்திசாலித்தனமான குழந்தைகள் (Smart kids) உங்களுக்கு வாய்க்கும்.
புதன் கிரகம், செல்வத்தையும் அறிவையும் வழங்கும் கிரகம். இதனால், புதன்கிழமை பிரதோஷத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால், உங்கள் வாழ்வில் செல்வம் பெருகும்.
16 வகையான செல்வங்களையும் பெற, புதன்கிழமை பிரதோஷ வழிபாடு மிகவும் சிறந்தது.
புதன்கிழமை பிரதோஷம், நற்பலன்களை தந்தருளும் ஒரு சிறப்பு நாள்.
இந்த நாளில் வரும் பிரதோஷ வேளை, குரு மற்றும் செவ்வாய் ஓரையில் அமையும்.
எனவே, இந்த நாளில் செய்யும் பிரதோஷ வழிபாடு, ஜாதகத்தில் குருவின் நிலையால் ஏற்படும் நற்பலன்களை அதிகரிக்கும்.
கல்வி, கலை, ஞானம் போன்ற துறைகளில் மேன்மை பெறவும் இந்த வழிபாடு உதவும்.
இந்த புதன்கிழமை பிரதோஷத்தை தவறாமல் வழிபட்டு, செல்வம், அறிவு, நற்பலன்களை பெறுங்கள்!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…