திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் போது கொடி மரம் சேதம்

திருப்பதி பிரம்மோற்சவம் அக்டோபர் 4 முதல் 12 வரை நடைபெற உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலின் தங்க கொடி மரத்தில் வளையம் உடைந்து விழுந்துள்ளது. கோவிலை சுத்தம் செய்யும் போது ஏற்பட்ட சேதம் எனக் கூறப்படுகிறது. இதனால் பிரம்மோற்சவ கொடியேற்றம் தாமதமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேவஸ்தான ஊழியர்கள் சேதத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருக்கும் நிலையில் இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதையும் படிக்கலாமே:
நவராத்திரி காலத்தில் கடைபிடிக்க வேண்டியவை 
https://astrologytamil.in/things-to-observe-during-navratri/

திருப்பதி பிரம்மோற்சவத்தின் தொடக்கத்தில் ஏற்பட்ட இந்த சம்பவம், பக்தர்களின் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

admin

Recent Posts

வாழ்வின் சூத்திரம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…

2 months ago

காலத்தின் கண்கள் – இந்திய ஜோதிட வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…

2 months ago

காவிரி அன்னைக்குச் சீர்வரிசை

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…

5 months ago

சுக்கிரனின் பார்வையால் யோகம் அடிக்கும் 3 ராசிகள்

இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…

5 months ago

நிலம், வீடு வாங்கும் சிக்கல் நீங்க எளிய பரிகாரம்

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…

5 months ago

ஒரு மண்டலம் விரத ரகசியம் சித்தர்களின் உறுதியான வாக்கு

இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…

5 months ago