அமாவாசையில் இவ்வளோ பலன்களா…!
இந்துக்களை பொறுத்தவரை அமாவாசை நாளை கனத்த நாளாக கொள்வர் அன்று சுப நிகழ்வுகள் தொடங்கவோ, வாங்கவோ மாட்டார்கள். ஆனால் அமாவாசைக்கு என தனித்தே சில நல்ல பலன்கள் கொண்ட நாளாகும். அமாவாசையானது பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்ககூடிய நாளாகும். அமாவாசை நாளில் பித்ருக்களை நினைத்து அன்னம் தானம் செய்தால் மனதில் திருப்தி ஏறப்பட்டு நல்ல செயல்களுக்கு காரனமாக அமையும்.
திருவாதிரை, புனர்பூசம், பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் தர்ப்பணம் நல்ல பலனை தரும். அமாவாசைக்கு தர்ப்பணம், அன்னம் தானம் செய்வதனால் பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என விஷ்ணுபுராணத்தில் ஒரு கருத்து உண்டு.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…