tirupati crowd today
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சர்வ தரிசனத்திற்கான காத்திருப்பு நேரம் 6 மணி நேரமாக நீடித்துள்ளது. இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் யாரும் அடைத்து வைக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
புரட்டாசி மாதம் மற்றும் பிரம்மோற்சவத்தின் போது பக்தர்கள் வருகை அதிகரித்தது:
புரட்டாசி மாதம் என்பது பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் ஒரு முக்கிய காலமாகும். கடந்த 4 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 12 ஆம் தேதி வரை நடைபெற்ற பிரம்மோற்சவம் காரணமாகவும் கோயிலில் கூட்டம் அலைமோதியது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளான கருட சேவையில் 82,043 பேர் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று (அக்டோபர் 29) மட்டும் 59,140 பேர் பெருமாளை தரிசித்தனர்.
இதையும் படிக்கலாமே: நிறம் மாறும் மணலை பிரசாதமாக கொடுக்கும் நாகராஜா திருக்கோவில் https://astrologytamil.in/nagaraja-temple-offering-changing-color-sand/
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…