thiruvoona veratham
திருவோணம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் விரதம் இருப்பது பல நன்மைகளைத் தரும் என்பது நம்பிக்கை. திருவோண விரதம் பெருமாளுக்கு உரியது.
திருவோண விரதம் என்பது வெறும் உணவு தவிர்க்கும் செயல் மட்டுமல்ல. இது பெருமாளை பக்தியுடன் வழிபடுவதற்கான ஒரு வாய்ப்பாகும். சந்திர தோஷம் உள்ளவர்கள் திருவோண விரதம் இருப்பதன் மூலம் அதிலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை. விரதம் இருப்பதால் மனதில் அமைதி ஏற்பட்டு, வாழ்க்கையில் நேர்மறான எண்ணங்கள் பெருகும். திருவோண விரதம் இருப்பவர்களுக்கு செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம். பழைய பாவங்கள் நீங்கி புண்ணியம் பெருகும்.
இதையும் படிக்கலாமே :மறு பிறவியின் நோக்கம் என்ன? https://astrologytamil.in/marupiravi-in-nokkam-in-tamil/
திருவோண நட்சத்திரத்திற்கு முந்தைய நாள் இரவு உணவு உண்ணாமல் இருக்க வேண்டும். அதிகாலை எழுந்து நீராடிவிட்டு பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பெருமாளை வழிபடலாம். மதிய உணவில் உப்பு சேர்க்காமல் உணவு உண்ண வேண்டும். மாலையில் நெய் விளக்கேற்றி பெருமாளை வழிபடலாம். பெருமாள் மந்திரங்களை ஜெபிப்பது நல்லது.
விரதம் இருப்பதால் மனதில் அமைதி ஏற்பட்டு, வாழ்க்கையில் நேர்மறான எண்ணங்கள் பெருகும். திருவோண விரதம் இருப்பவர்களுக்கு செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம். பழைய பாவங்கள் நீங்கி புண்ணியம் பெருகும். சந்திர தோஷம் உள்ளவர்கள் திருவோண விரதம் இருப்பதன் மூலம் அதிலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…