History of Shri Mutharaman
வரமுனி என்ற அசுரனுக்கு அகத்திய முனிவர் கொடுத்த சாபத்தால் மகிஷாசுரன் தோன்றி தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். தேவர்கள் செய்த யாகத்தில் பிறந்த லலிதாம்பிகை மகிஷாசுரனை வதம் செய்தாள். சிவபெருமான் இடது பாகத்தில் சுயம்புவாகத் தோன்றிய அம்பிகையுடன் இணைந்து இங்கு அருள்பாலிக்கிறார்.
மக்களின் நோயைப் போக்க முத்துக்களை முத்தாரமாக மாற்றி அருளியதால் அம்பிகைக்கு முத்தாரம்மன் என்ற பெயர் ஏற்பட்டது. பெரும்பாலான சிவாலயங்களில் லிங்கத் திருமேனி இருக்கும். ஆனால் இங்கு சிவபெருமான் மற்றும் அம்பிகை அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்கள்.
இதையும் படிக்கலாமே: துர்கா அஷ்டமி அல்லது மகா அஷ்டமி https://astrologytamil.in/durga-ashtami-or-maha-ashtami/
குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர்-முத்தாரம்மன் கோயில் மிகவும் பழமையானது மற்றும் பல சிறப்புகளை உடையது. இங்கு சிவபெருமான் மற்றும் அம்பிகை அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…