latest news
வினைகளை அழிக்க வந்த முருகன்
தாமிரபரணி ஆற்றின் நடுவே அமைந்திருக்கும் குறுக்குத்துறை முருகன் கோயில் (kurukkuthurai murugan temple) பற்றிய சில தகவல்கள்
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி (Tamiraparani) ஆற்றின் நடுவே அமைந்துள்ளது குறுக்குத்துறை முருகன் கோயில் , இந்த கோயில் சுமார் 1300 ஆண்டுகள் பழமையானது. சோழ மன்னர்களால் கட்டப்பட்டது , திருவுருமாமலை என்றும் அழைக்கப்படும் இத்தலம், இக்கோவிலில் உள்ள முருகன் சிலை 7 அடி உயரத்தில் ஒரு கற்பாறையில் சுயம்பு மூர்த்தியாக அமைந்துள்ளது , இச்சிலைக்கு சண்முக சன்னிதி என்று பெயர் , இக்கோவிலில் வள்ளி, தேவசேனா சன்னதிகள் தனித்தனியாக அமைந்துள்ளன , நவதீர்த்தங்களில் ஒன்றாக கருதப்படுகிறது , தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு, பின்னர் கோயிலுக்கு சென்று வழிபடுவது இங்கு வழக்கமாகும்.
