Connect with us

திருப்பதி உற்சவம் 2025

tirupati latest news

INFORMATION

திருப்பதி உற்சவம் 2025

2025 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு, திருப்பதி திரு கோவிந்தராஜஸ்வாமி கோயிலில் மிகவும் சிறப்பாக  உற்சவம் தொடங்கப்பட்டது. இந்த உற்சவம் பிப்ரவரி 20 வரை தொடர்ந்து நடைபெறும்.

மாதம் முழுவதும் இந்த கோயிலில் திவ்யப் பிரபந்தம் பாராயணம் செய்யப்படுவது ஒரு நீண்டகால வழக்கமாகும். இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு நாளும் இரவு 7.15 மணிக்கு கோயிலின் கல்யாண மண்டபத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ கோவிந்தராஜஸ்வாமி, சேனாதிபதி மற்றும் ஆழ்வார்கள் ஆகியோரை எழுந்தருளச் செய்து, அவர்களின் முன்னிலையில் திவ்யப் பிரபந்தம் பாராயணம் செய்யப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: 
அமாவாசை: புண்ணியம் பெருகும் தானங்கள் எவை என்று தெரியுமா? 
https://astrologytamil.in/thai-amavasya-do-you-know-which-gifts-increase-merit/

More in INFORMATION

To Top